பெங்களூரு, மே 26- கர்நாடகத்தில் ஊர டங்கு அமலில் இருந்தா லும் பஸ், ரயில் போக்கு வரத்து உட்பட பெருமளவு தளர்வுகளும் அனுமதிக் கப்பட்டு உள்ளன. ஞாயி ற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால், அதனை அடுத்த 2 மாதங்களுக்கு நீட்டிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.